யாழில் வெடித்த பதற்றம்! - இராணுவம் குவிப்பு

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்ட முயற்சியால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மயானப் பகுதியில் இராணுவம் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments