கொழும்பு - அவிசாவளை, சீத்தாவக்க பகுதியில் கைவிடப்பட்ட குழி ஒன்றில் நேற்று (02) இரவு வீழ்ந்து மூவர் பலியாகியுள்ளனர்.
இதன்போது 17, 25, 27 வயதுடைய மூவரே பலியாகியுள்ளனர்.
குறித்த குழிக்கு வீழ்ந்த இரண்டு கோழிகளை மீட்க முயன்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Post a Comment