திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. திருகோணமலை கடற்கரையில் காந்தி சதுக்கத்திற்கு அண்மையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
Post a Comment