முக்கிய தளபதி உட்ட 14 பேருக்கு அழைப்பாணை

தமிழர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஓய்வு கடற்படை தளபதியும் அண்மையில் பதவி உயர்வு பெற்ற அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னகொட மற்றும் 13 பேரை விசேட மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் ஆஜத்தில் ஆஜராகுமாறு இன்று (22) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த 14 பேருக்கும் பெப்ரவரி 24ம் திகதி மன்றில் ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

No comments