ஒரே குடும்பத்தில் மூவர் பலியான பரிதாபம்


புத்தளம் - வண்ணாத்திவில்லு, ரால்மடு ஆற்றில் மூழ்கி தாய் வி.சந்திரகுமாரி (36), மகள் ஆர்.சுபாஷினி (19) மற்றும் மகன் ஆர்.கிருஷ்ணகுமார் (17) உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு ஆற்றில் மூழ்கி பலியானவர்களின் சடலங்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments