சீனாவின் 54 நகரங்களை சேர்ந்த நபர்கள் முன் அனுமதியின்றி இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குடிவரவு திணைக்களம் இன்று (28) அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment