லசந்தவின் 11வது நினைவேந்தல்!

சண்டே லீடர் பத்திரிக்கையின் முன்னாள் செய்தி ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (08) 11 வருடங்கள் பூர்த்தியாகிறது.
லசந்த விக்ரமதுங்கவுடன் பணியாற்றிய  பத்திரிகையாளர் நண்பர்கள், அரசியல்வாதிகள், நெருங்கியவர்கள்  மற்றும் பிற பத்திரிகையாளர்கள் தனது ஊடக சகாவை நினைவுகூரும் வகையில் லசந்த நல்லடக்கம் செய்யப்பட்ட பொரளையில் அமைந்துள்ள அவரது  கல்லறைக்கு வருகை தந்திருந்தனர்.

No comments