மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்தது முன்னணி;

25.12.2019 இன்று மாலை யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் தினம் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகரன் தலைமையில் இடம் பெற்றது அதே வேளை மட்டக்கள்பிலும் முன்னணி உறுப்பினர்களால் நினைவுகூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Post a Comment