முல்லைத்தீவு - நாயாறு நீரேரியில் மூழ்கி ஒருவர் பலியாகியுள்ளார். மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
இதன்போது குறித்த நீரேரியில் குளிக்க சென்ற தந்தை (55-வயது) பலியானதுடன், அவரது மகன் (16-வயது) காணாமல் போயுள்ளார்.
கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
Post a Comment