யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் பதவியேற்றார்

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ம.பிரதீபன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
அவர் இன்று (12) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய ம. பிரதீபன் யாழ்.மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments