மீண்டும் மீண்டும் இரணைமடு தொடர்பில் எச்சரிக்கை!




வடக்கில் அடை மழை தொடர்கின்ற நிலையில் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.வவுனியா மற்றும் சூமாங்குளம் பகுதியில் கடும் மழை பெய்து வருகின்ற காரணத்தினால் இன்று இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இரணைமடு குளத்தில் தாழ்வுபாடுகளில் வாழும் மக்கள் சற்று அவதானமாக இருக்கும்படி மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

No comments