ஒரே நாளில் மூன்று தங்கம்
பதின் மூன்றாவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்றைய தினம் இடம்பெற்ற மூன்று போட்டிகளில் இலங்கை வீரர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இதன்படி ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அருன தர்ஷன தங்கம் வென்றார்.
அத்துடன் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் ஹாஷினி பபோத தங்கம் வென்றார்.
மேலும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் டில்சி குமாரசிங்க தங்கம் வென்றார்.
இதன்படி ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அருன தர்ஷன தங்கம் வென்றார்.
அத்துடன் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் ஹாஷினி பபோத தங்கம் வென்றார்.
மேலும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் டில்சி குமாரசிங்க தங்கம் வென்றார்.
Post a Comment