ஜக்கிய தேசிய முன்னணி தலைவராகின்றார் சஜித்!


ரணில் ஜக்கிய தேசியக்கட்சி தலைமை பதவியிலிருந்து இறங்க சம்மதித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் ஐதேக தரப்பிலிருந்து வந்த செய்தி இதுவென தெரிவித்துள்ள அவர் ரணில், ஐதேக தலைமையிலிருந்து விலக உடன்பட்டுள்ளார். ஐதேமு தலைவராக சஜித், பெரும்பாலும் தெரிவு செய்யப்படுவார். 

இது தொடர்பில் ஐதேமு கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெறும். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தொடர்பிலும் முடிவு செய்யப்படும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

No comments