புதுக்குடியிருப்பில் பெருமளவு வெடி மருந்துடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் 52 கிலோ வெடி மருந்துடன் அதிரடி படையினரால் நேற்று (19) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்லுபடியாகும் அனுமதியின்றி மீன்பிடி நடவடிக்கைக்கு விற்பனை செய்ய குறித்த வெடி மருந்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

No comments