சந்திரிகா இராஜினாமா
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் காரியாலயம் அமைக்கப்பட்டதுடன், இதன்மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக் கப்பட்டிருந்தன.
இதன் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கடமையாற்றிவந்திருந்த நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் காரியாலயம் அமைக்கப்பட்டதுடன், இதன்மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக் கப்பட்டிருந்தன.
இதன் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கடமையாற்றிவந்திருந்த நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
Post a Comment