சஜித்தா? ரணிலா போட்டா போட்டி ஆரம்பம்


சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரி 45 எம்பிகள் கையொப்பிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கபீர் ஹாஷிம், ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 45 எம்பிகள் குறித்த கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.

இதேவளை, ரணில் விக்ரமசிங்கவுக்கு குறித்த பதவியை வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments