இலங்கை அதிபர் வேட்பாளரான கோட்டாபாய ராஐபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை கேள்விக்குட்படுத்தி நீதிமன்றில் வழக்கு போட்ட பேராசிரியர் சந்திரகுப்தா தேனுவரா (Prof. Chandraguptha Thenuwara) கட்டுநாயக்க ஊடாக சற்று முன் நாட்டைவிட்டு வெளியேறினார்.
Post a Comment