மாவட்ட ரீதியிலான வாக்கு வீதம்

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இன்று மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது.

அமைதியான முறையில் இன்றைய வாக்களிப்பு நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 வீதத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

கொழும்பு – 75 %

கம்பஹா – 82%

களுத்துறை – 75%

கண்டி – 80%

மாத்தளை – 75%

நுவரெலியா – 80 %

காலி – 80 %

மாத்தறை – 80 %

ஹம்பாந்தோட்டை – 80 %

யாழ்ப்பாணம் – 66.5%

கிளிநொச்சி – 73 %

வவுனியா – 75 %

முல்லைத்தீவு – 76.2%

மன்னார் – 71%

மட்டக்களப்பு – 75%

திருகோணமலை – 83%

திகாமடுல்ல- 80 %

குருநாகல் – 80%

புத்தளம் – 75 %

அனுராதபுரம் – 75%

பொலன்னறுவை – 80 %

பதுளை – 80%

மொனராகலை – 80%

இரத்தினபுரி – 84%

கேகாலை – 75%

No comments