மாவட்ட ரீதியிலான வாக்கு வீதம்
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இன்று மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது.
அமைதியான முறையில் இன்றைய வாக்களிப்பு நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 வீதத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
கொழும்பு – 75 %
கம்பஹா – 82%
களுத்துறை – 75%
கண்டி – 80%
மாத்தளை – 75%
நுவரெலியா – 80 %
காலி – 80 %
மாத்தறை – 80 %
ஹம்பாந்தோட்டை – 80 %
யாழ்ப்பாணம் – 66.5%
கிளிநொச்சி – 73 %
வவுனியா – 75 %
முல்லைத்தீவு – 76.2%
மன்னார் – 71%
மட்டக்களப்பு – 75%
திருகோணமலை – 83%
திகாமடுல்ல- 80 %
குருநாகல் – 80%
புத்தளம் – 75 %
அனுராதபுரம் – 75%
பொலன்னறுவை – 80 %
பதுளை – 80%
மொனராகலை – 80%
இரத்தினபுரி – 84%
கேகாலை – 75%
அமைதியான முறையில் இன்றைய வாக்களிப்பு நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 வீதத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
கொழும்பு – 75 %
கம்பஹா – 82%
களுத்துறை – 75%
கண்டி – 80%
மாத்தளை – 75%
நுவரெலியா – 80 %
காலி – 80 %
மாத்தறை – 80 %
ஹம்பாந்தோட்டை – 80 %
யாழ்ப்பாணம் – 66.5%
கிளிநொச்சி – 73 %
வவுனியா – 75 %
முல்லைத்தீவு – 76.2%
மன்னார் – 71%
மட்டக்களப்பு – 75%
திருகோணமலை – 83%
திகாமடுல்ல- 80 %
குருநாகல் – 80%
புத்தளம் – 75 %
அனுராதபுரம் – 75%
பொலன்னறுவை – 80 %
பதுளை – 80%
மொனராகலை – 80%
இரத்தினபுரி – 84%
கேகாலை – 75%
Post a Comment