கோத்தாவின் புதிய குண்டு:பாண் விலை ஏற்றம்!


தேர்தலிற்காக பின்போடப்பட்ட பாண் விலையேற்றம் அமுலுக்கு வந்துள்ளது.இதன் பிரகாரம் பாண் விலை 05 ரூபாவால் அதிகரித்துள்ளது.பாணின் புதிய விலை 70 ரூபாவாகியுள்ளது.

இதனிடையே மஹிந்த ராஜபக்ச தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை இன்று அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோத்தபாய-ரணில் சந்திப்பின் பின்னராக குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments