கோத்தா ஆட்சியில் பாண் விலை உயர்வு

பாணின் விலையை இன்று (20) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

சட்டவிரேதாமாக கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்தே இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments