போலித் தேர்தல் முடிவு - மஹிந்த கடும் எச்சரிக்கை
தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வ எண்ணிக்கை அல்ல என்று தேர்தல்கள் ஆணையாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
போலியான வாக்கெண்ணிக்கை பரப்பப்படும் நிலையிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை, நள்ளிரவு 12 மணிக்கு முன்னிருந்து நம்பகமான உத்தியோகப்பற்றற்ற மற்றும் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
போலியான வாக்கெண்ணிக்கை பரப்பப்படும் நிலையிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை, நள்ளிரவு 12 மணிக்கு முன்னிருந்து நம்பகமான உத்தியோகப்பற்றற்ற மற்றும் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment