இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்!

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.


இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments