கொக்கட்டிச்சோலை முன்மாரி துயிலும் இல்லத்தில், கொட்டும் மழையிலும் மக்கள்!

மாவீரர் நாள் நினைவேந்தல் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முன்மாரி துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மக்கள் உணர்வோடு கலந்துகொண்டனர்.

No comments