டெல்லி காற்றில் பாகிஸ்தான் விஷம் கலந்துள்ளது! பாஜக சந்தேகம்;
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்றதிலிருந்து பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளதாகவும், எந்தவொரு போரிலும் ஒரு வெற்றியைப் பதிவு செய்ய முடியாததால் இந்தியாவுக்கு எதிரான அனைத்து வகையான தந்திரோபாயங்களையும் மேற்கொண்டு வருவதாகவும் ஷர்தா கூறினார். இதனால் விரக்தியடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் விஷ வாயுவை வெளியிட்டுள்ளதா என்பதை நாங்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment