இந்தியா பறக்கிறார் கோத்தா

இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது முதல் அரசமுறைப் பயணமாக வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

புது டெல்லி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துப் பேச்சு நடத்துகிறார். இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.

No comments