நாமலுடன் செல்பி:அலையும் சில்லறை தவராசா!


அரசியல் பதவி ஆசை என்பது ஒவ்வொருவரது கௌரவத்தையும் கைவிட்டு அலைவது ஒன்றாகிவிட்டது.

தன்னை தானே புத்திசாலியாக கருதி கொள்ளும் வரதராசப்பெருமாள் முதல் முன்னாள் வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் தவராசா வரை அது தொடர்கின்றது.

நேற்றைய தினம் அரசியலில் முளைத்த நாமலுடன் செல்பி எடுப்பது வரை அது தற்போது அது தரமிழந்துள்ள பரிதாபம் தொடர்கின்றது.

No comments