முடிந்தது வாக்களிப்பு
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்புக்கள் அனைத்தும் இன்று மாலை ஐந்து மணியுடன் நிறைவுற்றுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் வாக்களிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது.
இதன்படி இம்முறை நாடுமுழுவதுமாக 70 வீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் வாக்களிப்பு வீதம் 70ஐ தாண்டியுள்ளது என்றும் அறிய முடிகிறது.
சற்று நேரத்தில் முழு விபரம்....
இன்று காலை 7 மணி முதல் வாக்களிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது.
இதன்படி இம்முறை நாடுமுழுவதுமாக 70 வீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் வாக்களிப்பு வீதம் 70ஐ தாண்டியுள்ளது என்றும் அறிய முடிகிறது.
சற்று நேரத்தில் முழு விபரம்....
Post a Comment