தொடங்கியது தபால் வாக்கெண்ணும் பணி

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில் தபால் மூல வாக்களிப்பின் வாக்கெண்ணும் பணிகள் சற்றுமுன் 5.15 மணியில் இருந்து தொடங்கப்பட்டது.

இதன்படி முதலாவது தபால்மூல முடிவு இன்று இரவு 12 மணிக்கு முன்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments