மூன்றாவது சக்தியாக பலமெடுக்கும் ஜேவிபி!




தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தி இயக்கமும் தனது பிரச்சாரங்களை வடக்கு நோக்கி முடுக்கியுள்ளது.
வடக்கில் மக்கள் எதிர்கொள்கின்ற காணிப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்களை இலக்கு வைத்தே தேசிய மக்கள் சக்தி தனது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் அது தனது மூன்றாவது சக்தியெனும் இடத்தை பெறுகின்ற அதேவேளை மிகப்பெரிய வாக்கு வங்கியொன்றையும் காண்பிக்க முற்பட்டுள்ளது.
இனவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட்டு வரும் ஜேவிபி வடகிழக்கிலும் தனது காலை ஊன்ற முற்பட்டுள்ளமை தெரிந்ததே. 

No comments