பாரிஸ் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல்! 4 காவலர்கள் பலி;
பிரான்ஸ் பரிஸ் காவல்துறை தலைமையகத்துக்குள் ஆயுதத்துடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர்காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்
இன்று வியாழக்கிழமை 13:00 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் கத்தி ஒன்றின் மூலம் காவல்துறை அதிகாரியை
தாக்கியிருந்ததாகவும் இதில் 4 காவலர்கள் பலியாகியுள்ளனர்.
Post a Comment