தாய் பலி! மூன்ற பிள்ளைகள் மீட்கப்பட்டனர்


காலி – வந்துரம்ப, கொக்கால பகுதியில் இரு வீடுகளுக்கு மேல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 36 வயதான தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது அவரது மூன்று பிள்ளைகளும் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.

No comments