அத்துமீறிய மீன்பிடி ஐவர் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கடற்படையினரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய ரோலர் ரக படகையும் கடற்படையினர் கைபற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர், யாழ். நீரியல்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
அத்துடன் இவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய ரோலர் ரக படகையும் கடற்படையினர் கைபற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர், யாழ். நீரியல்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
Post a Comment