கிளைமோர்கள் உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்பு!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்தே நேற்று (29) இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார், 8 கிளைமோர் குண்டுகள் 50 டெட்டனேட்டர் வகை வெடிப்பொருட்களை இனம் கண்டு அடையாளப்படுத்தி உள்ளார்கள்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்தே நேற்று (29) இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார், 8 கிளைமோர் குண்டுகள் 50 டெட்டனேட்டர் வகை வெடிப்பொருட்களை இனம் கண்டு அடையாளப்படுத்தி உள்ளார்கள்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment