எழுக தமிழில் 2000 காணாமல் போனோரின் உறவினர்கள் பங்கெடுப்பு!

யாழ்.முற்றைவெளியில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கிலிருந்து 2000 பேர் வரையான காணாமல் போனோரின் உறவுகள் பங்கெடுத்துள்ளனர்.

No comments