தமிழர் பகுதிகளில் மீண்டும் இராணுவச் சோதனை சாவடிகள்

ஆணையிறவுப் பகுதியில் மீண்டும் இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிராந்திய அலுவலகம் ஒன்று நேற்றைய தினம் கிளிநொச்சிப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தான் இன்றைய தினம் ஆனையிறவுப் பகுதியில் இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியிலும் இராணுவச் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

No comments