முல்லையில் பரிதாபம்; ஒருவர் பலி!
முல்லைத்தீவு – பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கல்விளான், துணுக்காய் பகுதியை சேர்ந்த தம்பிமுத்து சுரேஷ்குமார் (44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது முன்னோக்கி செலுத்திய உழவு இயந்திரம் தடம்புரண்டதால் இவர் பலியானார்.
கல்விளான், துணுக்காய் பகுதியை சேர்ந்த தம்பிமுத்து சுரேஷ்குமார் (44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது முன்னோக்கி செலுத்திய உழவு இயந்திரம் தடம்புரண்டதால் இவர் பலியானார்.
Post a Comment