“ஸ்பெனிஷ் ஃபுளு” தொற்றுநோய்! கோடிக்கணக்கில் மக்கள் இறக்கும் ஆபத்து!


உலகில் 36 மணி நேரத்தில்  8 கோடி மக்கள் மரணிக்கக்கூடிய காய்ச்சல் தொற்று பரவக்கூடிய ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

“ஸ்பெனிஷ் ஃபுளு” என பெயரிடப்பட்டுள்ள காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பரவியதுடன் உலகில் மூன்று பேரில் ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 50 மில்லியன் பேர் உயிரிழந்தனர். தற்போதும் இந்த வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதாகவும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் இறப்பார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது ஒபேலா வைரஸை விட மிகவும் கொடுமையானது என்றும் கூறப்படுகிறது.   

No comments