மாமனிதர் தனபாலசிங்கம் உடலுக்கு புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை;
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவீனம் காரணமாக திங்கட்கிழமை (16-09-2019) இரவு 10.40 மணியளவில் சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பாகத்தினரால் மாமனிதர் பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்ட நிலையில் அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு இன்று சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் crematorium Antwerpen Jules Moretuslei 2, 2610 Antwerpen எனும் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பாகத்தினரால் மாமனிதர் பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்ட நிலையில் அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு இன்று சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் crematorium Antwerpen Jules Moretuslei 2, 2610 Antwerpen எனும் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
Post a Comment