எழுகதமிழுக்கு வலுச்சேர்த்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்;

ஈழத்தில் யாழ் முற்றவெளியில் தமிழ் மக்கள் பேரவையால் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட எழுகதமிழ் எழுச்சி பேரணிக்கு வலுச்சேர்ககும்முகமாக சென்னையில் தமிழக வணிகர் சங்க பேரவையால் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட பேரணியில் பல்வேறு ஈழ ஆதரவு கட்சி இயக்கங்கள் கருத்துவேறுபாடுகள் கடந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கலந்து கொண்டு இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோசங்கள் எழுப்பினர்.




No comments