களுத்துறை - வஸ்கடுவை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். இதில் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்று அரச பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Post a Comment