தீவிரவாத பல்கலைக்கழத்தை தடை செய்ய - மட்டுவில் ஆர்ப்பாட்டம்

ஷஹ்ரான்களை உருவாக்கும் ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி இன்று (19) மட்டக்களப்பு - கிரானில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

கிரான் - புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூயடி சிங்கள தமிழ் மதகுருமார் மற்றும் பொதுமக்கள் தமது கோரிக்கைகளை முனைவைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்படனர்.

மட்டக்களப்பு - புணாணைப் பகுதியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் நிர்மானிக்கப்படும் பல்லைக் கழகமானது இஸ்லாமிய தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கு மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகும்.

இதனை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் இதனை உடனடியாக தடை செய்யுமாறு கோரி இந்த ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments