யாழ்ப்பாணம், பளை முல்லையடிப் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பனை வெல்ல உற்பத்தி நிலையம் இன்று (07) திறக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வெல்ல நிலையம் அமைப்பதற்கான நிதியை வழங்கினார்.
Post a Comment