மஹிந்தவின் டீல் பேச்சு வெற்றி!;

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இன்று (27) 7 வது தடவையாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவுற்றது என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ச - மைத்திரிபால சிறிசேன இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

No comments