மன்னாரில் பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் மீட்பு
தலை மன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் இன்று (16) காலை கடற்டையினர் மேற்கொண்ட சோதனையின் போது ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ´ஐஸ்´ ரக போதைப் பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1.05 கிலோ கிராம் எடையுள்ள ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ´ஐஸ்´ போதைப்பொருள் பொதியினையே கடற்படையினர் மீட்டுள்ளனர்.
தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1.05 கிலோ கிராம் எடையுள்ள ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ´ஐஸ்´ போதைப்பொருள் பொதியினையே கடற்படையினர் மீட்டுள்ளனர்.
Post a Comment