ரங்காவை வெட்டிக் கொன்ற மேலும் ஐவர் அதிரடி கைது

கிரான்பாஸ், மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் வத்தளை, ஹுனுபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பிச் சென்று கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். 

No comments