ஆளுநரின் கோரிக்கையில் வந்த ஸ்கானர் நல்லூரில் அகற்றம்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வரும் பக்தர்களை பாதுகாப்பு காரணங்களினால் சோதனையிடுவதற்கு ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் நேற்று (15) மாலை நவ்லூருக்கு கொண்டு வரப்பட்ட உலோகம் கண்டறிதல் (metal detector) ஸ்கானர் இன்று (16) அகற்றப்பட்டுள்ளது.
குறித்த ஸ்கானர் ஊடாகச் செல்லும் போது ஊசி, கைபேசி, நகைகள் என்பவற்றுக்கும் எச்சரிக்கை ஒலி ஒலிப்பியதால் பரிசோதனைக்குச் சாதகமற்றது எனக் கருதி அகற்றப்பட்டுள்ளது.
குறித்த ஸ்கானர் ஊடாகச் செல்லும் போது ஊசி, கைபேசி, நகைகள் என்பவற்றுக்கும் எச்சரிக்கை ஒலி ஒலிப்பியதால் பரிசோதனைக்குச் சாதகமற்றது எனக் கருதி அகற்றப்பட்டுள்ளது.
Post a Comment