தமிழரின் தீர்வுக்கு இயன்றதை தான் செய்வாராம் கோத்தா

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக் தொடர்பில் எங்களுக்கு இயலுமானதை நாம் முன்னெடுப்போம் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாடு இன்று (24) இடம்பெற்ற போது வடகிழக்கு மக்களின் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு உங்களிடம் (கோத்தாவிடம்) உள்ளதா எனக் கேட்டபோது இதனைத் தெரிவித்தார்.

மேலும்,
நாடு என்ற ரீதியில் முன் நோக்கிச் செல்ல எம்மோடு இணையுங்கள் என்று அவர்களுக்கு கூறிக் கொள்கிறேன். என்றார்.

No comments