மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி

கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமினியாவ வாவிக்கு அருகாமையில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

17 வயதுடைய மரதன்கடவல பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். 

No comments