ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் குருணாகல் மேல் நீதிமன்றத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

நீண்ட விசாரணைகளின் பின்னர் நேற்று (09) இந்த தண்டனை வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

2005 ஆம் ஆண்டு கொகரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யக்கல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேவையாற்றிய பெண் ஒருவரை கொலை செய்து பணத்தை கொள்ளையிட்டு சென்றமை தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

No comments