பத்தாயிரம் வீடுகள் எரிந்து நாசமாகியது! 50 ஆயிரம் பேர் நிர்கதி!
வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் மிர்பூரில்
சலந்திகா என்னும் இடத்தில் நெருக்கமாக இருந்த குடிசை
வீடுகளில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் பத்தாயிரம் மேற்ப்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வீடில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றபோதும் பல வீடுகள் பிளாஸ்டிக்கிலான கூரைகள் கொண்டிருந்ததினால் அவர்களால் அணைக்கமுடியவில்லை .
தகவலறிந்த தீயனப்புவீரர்கள் சென்றபோதும் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பத்தாயிரம் வீடுகள் எரிந்து நாசமாகியதினால் 50 ஆயிரம் பேர் தங்குவதற்கு இடமின்றி நிர்கதியாகியுள்ளனர்.
உயிரிழப்புக்கள் குறித்து இன்னும் சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
வீடில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றபோதும் பல வீடுகள் பிளாஸ்டிக்கிலான கூரைகள் கொண்டிருந்ததினால் அவர்களால் அணைக்கமுடியவில்லை .
தகவலறிந்த தீயனப்புவீரர்கள் சென்றபோதும் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பத்தாயிரம் வீடுகள் எரிந்து நாசமாகியதினால் 50 ஆயிரம் பேர் தங்குவதற்கு இடமின்றி நிர்கதியாகியுள்ளனர்.
உயிரிழப்புக்கள் குறித்து இன்னும் சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
Post a Comment